
Sign up to save your podcasts
Or


போவென்று சொன்னதுதான் ஆரை மைந்தா
புகழ்பெரிய சித்தருட மரபுள்ளோரைக்
கூவென்று தர்க்கமிடும் உலக மாண்பர்
கூட்டுறவை விட்டுவிடு குன்றில் ஏறு
தேவென்று சித்தருடன் சேர வேணும்
செப்புவார் வேதாந்தந் திறந்து சொல்வார்
ஆமென்று அலையாதே கற்பங் கொள்வார்
அப்பனே யோகமுற்றால் அதீதப் பேறே.
அகத்தியர் பாடல்
By Bremma Sri Kundalini Siddharபோவென்று சொன்னதுதான் ஆரை மைந்தா
புகழ்பெரிய சித்தருட மரபுள்ளோரைக்
கூவென்று தர்க்கமிடும் உலக மாண்பர்
கூட்டுறவை விட்டுவிடு குன்றில் ஏறு
தேவென்று சித்தருடன் சேர வேணும்
செப்புவார் வேதாந்தந் திறந்து சொல்வார்
ஆமென்று அலையாதே கற்பங் கொள்வார்
அப்பனே யோகமுற்றால் அதீதப் பேறே.
அகத்தியர் பாடல்

0 Listeners