
Sign up to save your podcasts
Or


அடுத்து மெள்ள மூப்பூவின் விபரம் கேட்பான்
அதன் பிறகு வேதை முகம் என்னவென்பான்
நடுத்தரமாய் சரக்குவகை பஸ்பம் கேட்பான்
தலமான செந்தூர முறையைக் கேட்பான்
கடுத்ததொரு மெழுகுவகை என்னவென்பான்
கருவான சரக்கு வைப்பு முறை தான் கேட்பான்
விடுத்து மிகச் சொல்லாவிட்டால் போம் போம்
என்பான்
விதியுண்டானால் வருமென்று எண்ணான் பாரே.
அகத்தியர் பாடல்
By Bremma Sri Kundalini Siddharஅடுத்து மெள்ள மூப்பூவின் விபரம் கேட்பான்
அதன் பிறகு வேதை முகம் என்னவென்பான்
நடுத்தரமாய் சரக்குவகை பஸ்பம் கேட்பான்
தலமான செந்தூர முறையைக் கேட்பான்
கடுத்ததொரு மெழுகுவகை என்னவென்பான்
கருவான சரக்கு வைப்பு முறை தான் கேட்பான்
விடுத்து மிகச் சொல்லாவிட்டால் போம் போம்
என்பான்
விதியுண்டானால் வருமென்று எண்ணான் பாரே.
அகத்தியர் பாடல்

0 Listeners