
Sign up to save your podcasts
Or


எண்ணாமல் எண்ணி எண்ணி மனது நொந்து
இடைந்து மிகக் கரைந்த ஒரு பாவிமார்கள்
கண்ணான கண்பார்த்து கனலைத் தூண்டி
கற்பூர தீபமதிற் கருத்தை வைத்து
பண்ணான ரேசக பூரகமும் பண்ணி
பதிவான கும்பகத்திற் பதிய மாட்டார்
தண்ணான தன் பெருமை தனையே எண்ணி
தானவனாமென்ற துறை தனைக் காணாரே
அகத்தியர் பாடல்
By Bremma Sri Kundalini Siddharஎண்ணாமல் எண்ணி எண்ணி மனது நொந்து
இடைந்து மிகக் கரைந்த ஒரு பாவிமார்கள்
கண்ணான கண்பார்த்து கனலைத் தூண்டி
கற்பூர தீபமதிற் கருத்தை வைத்து
பண்ணான ரேசக பூரகமும் பண்ணி
பதிவான கும்பகத்திற் பதிய மாட்டார்
தண்ணான தன் பெருமை தனையே எண்ணி
தானவனாமென்ற துறை தனைக் காணாரே
அகத்தியர் பாடல்

0 Listeners