
Sign up to save your podcasts
Or


இன்று, அஜய் சாயியின் முதல் தமிழ் போட்காஸ்ட்யில் நம்முடன் இணைப்பவர், அபிராஜ். திருவள்ளூரின் "ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்" என்ற குறளுக்கு ஒரு உதாரணமாக இருக்கும் இவர், ஒரு பொறியியல் மாணவர், NCC கேட்டேட், சமூகத்தின் மீது ஆர்வம் கொண்ட ஒரு ஆக்கபூர்வமான இளைஞர். இந்த போட்காஸ்ட்யில், அவரிடம் நான் ஆக்கபூர்வமான பல கேள்விகளை அவர் முன் வைத்தேன், அதற்கு எல்லாம் மிகவும் பொறுமையாகவும், தெளிவாகவும் விளக்குகிறார் அபிராஜ். இந்த போட்காஸ்ட்யை நீங்கள் கேட்பது மூலம் விலைமதிப்பில்லா அனுபவங்களையும், சமூகத்திற்கும், உங்களுக்கும் தேவையான நல்ல கருத்துக்களையும் பெற முடியும்.
நன்றி
அஜய் சாய்.
By Ajay Saiஇன்று, அஜய் சாயியின் முதல் தமிழ் போட்காஸ்ட்யில் நம்முடன் இணைப்பவர், அபிராஜ். திருவள்ளூரின் "ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்" என்ற குறளுக்கு ஒரு உதாரணமாக இருக்கும் இவர், ஒரு பொறியியல் மாணவர், NCC கேட்டேட், சமூகத்தின் மீது ஆர்வம் கொண்ட ஒரு ஆக்கபூர்வமான இளைஞர். இந்த போட்காஸ்ட்யில், அவரிடம் நான் ஆக்கபூர்வமான பல கேள்விகளை அவர் முன் வைத்தேன், அதற்கு எல்லாம் மிகவும் பொறுமையாகவும், தெளிவாகவும் விளக்குகிறார் அபிராஜ். இந்த போட்காஸ்ட்யை நீங்கள் கேட்பது மூலம் விலைமதிப்பில்லா அனுபவங்களையும், சமூகத்திற்கும், உங்களுக்கும் தேவையான நல்ல கருத்துக்களையும் பெற முடியும்.
நன்றி
அஜய் சாய்.

298 Listeners

7 Listeners