தரிசன நேரம்:
திங்கள், வெள்ளி, சஷ்டி, கார்த்திகை, அமாவாசை, தினங்களில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை முருகப்பெருமானை தரிசனம் செய்யலாம். மார்கழி மாதத்திலும் இந்த நேரத்தில் கோவில் திறந்திருக்கும். பிற நாட்களில் கோவிலுக்கு செல்ல விரும்புபவர்கள் முன் கூட்டியே தொலைபேசியில் முன்பதிவு வாங்கிவிட்டு செல்வது நல்லது.
முகவரி:
அருள்மிகு ஓதிமலை ஆண்டவர் திருக்கோவில்,
புஞ்சைபுளியம்பட்டி வழி,
இரும்பரை-638 459,
மேட்டுப்பாளையம் தாலுகா, கோயம்புத்தூர் மாவட்டம்.