
Sign up to save your podcasts
Or


அஞ்சானது ஏது என்று கேட்பாயானால்
அப்பனே தங்கமது பிரிதிவாகும்
துஞ்சல் என்ற இரும்பு அதுவும்
வாயுவாகும்
துப்புரவாய்ச் செம்பு அதுவும் தேய்வாகும்
மிஞ்சவே காரீயம் அப்புவாகும்
மிக்கான நாகம் அது ஆகாசந்தான்
துஞ்சலென்ற லோகமது அஞ்சுங்கூடி
துறையான பஞ்சபூதம் ஒடுக்கந்தானே
போகர் பாடல்
By Bremma Sri Kundalini Siddharஅஞ்சானது ஏது என்று கேட்பாயானால்
அப்பனே தங்கமது பிரிதிவாகும்
துஞ்சல் என்ற இரும்பு அதுவும்
வாயுவாகும்
துப்புரவாய்ச் செம்பு அதுவும் தேய்வாகும்
மிஞ்சவே காரீயம் அப்புவாகும்
மிக்கான நாகம் அது ஆகாசந்தான்
துஞ்சலென்ற லோகமது அஞ்சுங்கூடி
துறையான பஞ்சபூதம் ஒடுக்கந்தானே
போகர் பாடல்

0 Listeners