
Sign up to save your podcasts
Or


ஆச்சப்பா புலிப்பாணி மகனேகேளு
அட்டதிசை தான் கடந்து புரவிகண்டேன்
பாச்சலுடன் குளிகையது மனது உவந்து
பட்சமுடன் கண்ணபிரான் உண்டகற்பம்
மூச்சடங்கி வருணரிஷி கொண்டகற்பம்
முனையான அசுவமது உபதேசத்தால்
ஆச்சரிய மானதொரு கற்பந்தன்னை
அன்புடனே பெற்றுவந்தேன் என்றிட்டாரே.
போகர் பாடல்
By Bremma Sri Kundalini Siddharஆச்சப்பா புலிப்பாணி மகனேகேளு
அட்டதிசை தான் கடந்து புரவிகண்டேன்
பாச்சலுடன் குளிகையது மனது உவந்து
பட்சமுடன் கண்ணபிரான் உண்டகற்பம்
மூச்சடங்கி வருணரிஷி கொண்டகற்பம்
முனையான அசுவமது உபதேசத்தால்
ஆச்சரிய மானதொரு கற்பந்தன்னை
அன்புடனே பெற்றுவந்தேன் என்றிட்டாரே.
போகர் பாடல்

0 Listeners