
Sign up to save your podcasts
Or


காட்சியாம் கனகமென்ற பொருளையப்பா
காசினியில் வெகுபேர்கள் காண்பதற்கு
தாட்சியில்லா சாத்திரங்கள் கண்டு ஆராய்ந்து
தடுமாறி தலைமாறிக் கலையும்மாறி
மாட்சியுடன் கோர்வையென்ற சாத்திரத்தை
மார்க்கமுடன் காணாமல் மயங்கினார்கள்
ஆட்சிபந்தம் வெகுநூல்கள் சொன்னாருண்டு
அப்பனே குருநூல்தான் பாராாதானே.
பாராமல் மாண்பரெல்லாம் பதியுங்கெட்டு
பாங்கான சாத்திரத்தின் முறையுங்கெட்டு
நேரேதான் சாத்திரத்தை விட்டகற்றி
நேர்மையுடன் மதிஊன்றிப் பாராமல்தான்
பூராயமானதொரு ரிஷிகள் நூலில்
புகன்றிட்ட மர்மமதை அறியாமல்தான்
சாராய மானதொரு வஸ்துதன்னை
சாங்கமுடன் கற்பமென்று கொண்டிட்டாரே
போகர் பாடல்
By Bremma Sri Kundalini Siddharகாட்சியாம் கனகமென்ற பொருளையப்பா
காசினியில் வெகுபேர்கள் காண்பதற்கு
தாட்சியில்லா சாத்திரங்கள் கண்டு ஆராய்ந்து
தடுமாறி தலைமாறிக் கலையும்மாறி
மாட்சியுடன் கோர்வையென்ற சாத்திரத்தை
மார்க்கமுடன் காணாமல் மயங்கினார்கள்
ஆட்சிபந்தம் வெகுநூல்கள் சொன்னாருண்டு
அப்பனே குருநூல்தான் பாராாதானே.
பாராமல் மாண்பரெல்லாம் பதியுங்கெட்டு
பாங்கான சாத்திரத்தின் முறையுங்கெட்டு
நேரேதான் சாத்திரத்தை விட்டகற்றி
நேர்மையுடன் மதிஊன்றிப் பாராமல்தான்
பூராயமானதொரு ரிஷிகள் நூலில்
புகன்றிட்ட மர்மமதை அறியாமல்தான்
சாராய மானதொரு வஸ்துதன்னை
சாங்கமுடன் கற்பமென்று கொண்டிட்டாரே
போகர் பாடல்

0 Listeners