ரமணி நாடகக் குழுவில் வேலை செய்யும் ஒரு சுட்டிச் சிறுவன். மதுரநாயகம் அந்த நாடக சபையை நடத்தி வரும் கண்டிப்பான மேலாளர். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் அந்த ஒரு நிமிடப் பரபரப்பு ரமணியின் தலையெழுத்தையே மாற்றப் போகிறது. ஒரு சிறிய நாடக மேடையில் தொடங்கிய இந்தச் சிறுவனின் பயணம், கடல் கடந்து பர்மா வரை எப்படிச் சென்றது?
#tamilbooks #kidsstory #azhavalliyappa #burmaramani #deepikaarun #chittukuruvi #tamilpodcast #tamilaudiobookstory