
Sign up to save your podcasts
Or


பிரபல நடிகர் ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பிரசாத் வாக்குமூலம் கொடுத்ததன் அடிப்படையில் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். பிரசாத்திடம் போதைப்பொருளை வாங்கி கடந்த 5 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்ததாக ஸ்ரீகாந்த் விசாரணையில் தெரிவித்தார். போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் முதல் வகுப்பு சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
By Maalaimalar.comபிரபல நடிகர் ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பிரசாத் வாக்குமூலம் கொடுத்ததன் அடிப்படையில் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். பிரசாத்திடம் போதைப்பொருளை வாங்கி கடந்த 5 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்ததாக ஸ்ரீகாந்த் விசாரணையில் தெரிவித்தார். போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் முதல் வகுப்பு சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

57 Listeners