யார் ஒவ்வொரு நாளும் பன்னிரென்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகிறாரோ அதற்காக அவருக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை நான் கேட்டதிலிருந்து அந்த பன்னிரென்டு ரக்அத்களை கை விட்டதேயில்லை. (உம்மு ஹபீபா (ரலி) முஸ்லீம் 1319)