இயற்கை என்பது தானாக இயங்கும் ஒரு இயந்திரமா அல்லது ஒவ்வொரு மழைத்துளிக்கும் பின்னால் அல்லஹ்வின் திட்டம் இருக்கிறதா?
'கற்க கசடற இஸ்லாம்' தொடரின் இந்த 19-ஆவது அத்தியாயத்தில், மழைக்கு பொறுப்பான மீக்காயீல் (அலை) மற்றும் இறைவனின் அர்ஷைச் சுமக்கும் மலக்குகள் குறித்து தந்தையும் மகளும் உரையாடுகிறார்கள்.
இந்தப் பிரபஞ்சத்தின் பிரம்மாண்டமான படைப்புகள் நமக்காக எவ்வாறு பிரார்த்தனை செய்கின்றன என்பதை விளக்கும் ஓர் ஆழமான அத்தியாயம்.