
Sign up to save your podcasts
Or
சிறுகதை: 'எங்கிருந்தோ வந்தான்' எழுதியவர்: எஸ்.வைதீஸ்வரன் ' எழுத்து' பத்திரிகையில் குறிப்பிடத்தக்க புதுக்கவிஞராக அறிமுகமானவர். 1961 இல் தொடங்கி கவிதை, கட்டுரை, சிறுகதைகள் ஆகிய தடங்களில் தொடர்ந்து இயங்கி வரும் பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளி.
பாதி ராத்திரியில் ஸ்கூட்டர் சாலையின் நின்று மாட்டிக்கொண்டு முழித்த அனுபவம் உங்களுக்கு உண்டா? எஸ்.வைதீஸ்வரனின் ' எங்கிருந்தோ வந்தான்' இந்த அனுபவத்தை உங்களுக்கு கடத்தும்.
சிறுகதையை ஒலிவடிவில் கேட்டு மகிழுங்கள். ஒலி வடிவம்: ஜி.பி.சதுர்புஜன் என்ற புனைப்பெயர் கொண்ட பாஸ்கர் எஸ். ஐயர்.
சிறுகதை: 'எங்கிருந்தோ வந்தான்' எழுதியவர்: எஸ்.வைதீஸ்வரன் ' எழுத்து' பத்திரிகையில் குறிப்பிடத்தக்க புதுக்கவிஞராக அறிமுகமானவர். 1961 இல் தொடங்கி கவிதை, கட்டுரை, சிறுகதைகள் ஆகிய தடங்களில் தொடர்ந்து இயங்கி வரும் பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளி.
பாதி ராத்திரியில் ஸ்கூட்டர் சாலையின் நின்று மாட்டிக்கொண்டு முழித்த அனுபவம் உங்களுக்கு உண்டா? எஸ்.வைதீஸ்வரனின் ' எங்கிருந்தோ வந்தான்' இந்த அனுபவத்தை உங்களுக்கு கடத்தும்.
சிறுகதையை ஒலிவடிவில் கேட்டு மகிழுங்கள். ஒலி வடிவம்: ஜி.பி.சதுர்புஜன் என்ற புனைப்பெயர் கொண்ட பாஸ்கர் எஸ். ஐயர்.