அப்பொழுது நீ அதைக் கண்டு ஓடிவருவாய், உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும், கடற்கரையின் திரளான கூட்டம் உன் வசமாகத் திரும்பும், ஜாதிகளின் பலத்த சேனை உன்னிடத்துக்கு வரும்.
அப்பொழுது நீ அதைக் கண்டு ஓடிவருவாய், உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும், கடற்கரையின் திரளான கூட்டம் உன் வசமாகத் திரும்பும், ஜாதிகளின் பலத்த சேனை உன்னிடத்துக்கு வரும்.