கஜினி முகமது என்கிற கொள்ளைக்காரனிடம் தொடங்கி ஆயிரம் வருடங்களுக்கு மேல் மீண்டும் மீண்டும் சூறையாடப்பட்ட தலம் திரு சோமநாதரின் ஆலயம் ஏன்? அப்படி என்ன இருக்கிறது அங்கே? மீண்டும் மீண்டும் அங்கு மக்கள் திறள காரணம்? இவ்வாறு நம் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் திரு S சந்திரசேகரன் அவர்கள் பதிவின் கடைசி பகுதியை மறக்காமல் பார்க்கவும் அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்