
Sign up to save your podcasts
Or


கனமழை எச்சரிக்கை: 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை அவசரக் கடிதம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்துவருகிறது. வரும் 19-ம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை கடிதம் எழுதியுள்ளது.
By Maalaimalar.comகனமழை எச்சரிக்கை: 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை அவசரக் கடிதம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்துவருகிறது. வரும் 19-ம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை கடிதம் எழுதியுள்ளது.

56 Listeners