அருமையுடன் செய்தவனே சித்தன்சித்தன்
அம்பரமாய் விட்டுவிட்டா லொன்றுமில்லை
வெருமையது வந்தாலும் விடக்கூடாது
வேணுமென்று பார்த்தறிந்து செய்துவந்தால்
பெருமையென்ன ஞானியென்ன கெருவங் கொள்வான்
பிடியரிசி பொங்கியுண்பான் உப்பில்லாமல்
உருமையென்ன கொடுத்ததெல்லாம் வாங்கிக்கொள்
ஓகோகோ குடிசைகட்டிக் கொள்ளுவானே.
காகபூசுண்டர் பாடல்