
Sign up to save your podcasts
Or


சிறுகதை: கசங்கிய காகிதம்'
எழுதியவர்: எஸ்.வைதீஸ்வரன்
' எழுத்து' பத்திரிகையில் குறிப்பிடத்தக்க புதுக் கவிஞராக அறிமுகமானவர் எஸ். வைதீஸ்வரன். 1961 இல் தொடங்கி கவிதை, கட்டுரை, சிறுகதைகள் ஆகிய தளங்களில் தொடர்ந்து இயங்கி வரும் பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளி.
ஆசிரியர் கவிதையும் பாடலும் எழுத பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்த நண்பன் கணேசனின் வாழ்க்கைப் பயணம் எப்படிப் போனது?
இதனை அறிய எஸ்.வைதீஸ்வரனின் ' கசங்கிய காகிதம்' சிறுகதையைக் கேளுங்கள்.
சிறுகதையை ஒலி வடிவில் கேட்டு மகிழுங்கள்.
ஒலி வடிவம்: ' ஜி.பி.சதுர்புஜன்' என்ற புனைப்பெயர் கொண்ட பாஸ்கர் எஸ் ஐயர்.
By Baskar Ayerசிறுகதை: கசங்கிய காகிதம்'
எழுதியவர்: எஸ்.வைதீஸ்வரன்
' எழுத்து' பத்திரிகையில் குறிப்பிடத்தக்க புதுக் கவிஞராக அறிமுகமானவர் எஸ். வைதீஸ்வரன். 1961 இல் தொடங்கி கவிதை, கட்டுரை, சிறுகதைகள் ஆகிய தளங்களில் தொடர்ந்து இயங்கி வரும் பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளி.
ஆசிரியர் கவிதையும் பாடலும் எழுத பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்த நண்பன் கணேசனின் வாழ்க்கைப் பயணம் எப்படிப் போனது?
இதனை அறிய எஸ்.வைதீஸ்வரனின் ' கசங்கிய காகிதம்' சிறுகதையைக் கேளுங்கள்.
சிறுகதையை ஒலி வடிவில் கேட்டு மகிழுங்கள்.
ஒலி வடிவம்: ' ஜி.பி.சதுர்புஜன்' என்ற புனைப்பெயர் கொண்ட பாஸ்கர் எஸ் ஐயர்.