
Sign up to save your podcasts
Or
கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன் வினோபாவின் பூமிதான இயக்கத்தில் இணைந்து நிலங்களை மீட்க தனது கணவருடன் இணைந்து போராடியவர்.காந்திய வழியில் அறப்போராட்டத்தை தொடங்கியவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் சுதந்திரப் போராட்ட வீராங்கனை, சமூக சேவகி." எல்லாம் செயல்கூடும் "என்பதை அவரது வாழ்கையின் பொன் மொழியாக எண்ணி வாழ்ந்து கொண்டிருப்பவர்.
கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன் வினோபாவின் பூமிதான இயக்கத்தில் இணைந்து நிலங்களை மீட்க தனது கணவருடன் இணைந்து போராடியவர்.காந்திய வழியில் அறப்போராட்டத்தை தொடங்கியவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் சுதந்திரப் போராட்ட வீராங்கனை, சமூக சேவகி." எல்லாம் செயல்கூடும் "என்பதை அவரது வாழ்கையின் பொன் மொழியாக எண்ணி வாழ்ந்து கொண்டிருப்பவர்.