காதல் செய்வோரின் உலகத்தில் இந்த கதை ஓர்... தீர்ந்துபோகாத பேரன்பை வாழ்வின் நீண்ட நெடுந்தூரம் கொண்டு செல்லும்..! அடைமழையில் குளிர் அறியா பித்துநிலை உறவை போல தனித்தே நின்று காதலை படரச் செய்கிறது.
காதல் செய்வோரின் உலகத்தில் இந்த கதை ஓர்... தீர்ந்துபோகாத பேரன்பை வாழ்வின் நீண்ட நெடுந்தூரம் கொண்டு செல்லும்..! அடைமழையில் குளிர் அறியா பித்துநிலை உறவை போல தனித்தே நின்று காதலை படரச் செய்கிறது.