கதை ஆசிரியர் ஒரு சிறு கதை வழியாக ஏழ்மை எவ்வளவு கொடியது என்பதை தன் கதை எழுத்தின் மூலம் நம் மனதில் ஆணி அடித்தாற் போல செதுக்கி விட்டுப் போய்விட்டார்.
ஆனால் அதிலிருந்து வருகின்ற இரத்தமும் வலியும் நிற்காது மனதை பிசைகின்றது.
ஒரு நெருடலும் குற்ற உணர்ச்சியும் கூட சிறிதாக எட்டிப்பார்ப்பது இந்தக் கதையை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.