புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவாசல் பகுதியில் பட்டியலின மக்களின் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. அவர்களை அழைத்துச்சென்று உடனடியாக ஆலய நுழைவை மேற்கொண்டிருக்கின்றனர் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இ.ஆ.ப மற்றும் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே இ.கா.ப. ஆகிய இருவரும்.
இதுதான் நீதி!
இதற்குத்தான் அதிகாரம்!
நீவிர் வாழ்க!
(படம்: அவரது முகநூல் பக்கத்திலிருந்து)