Nutpam -Podcast

கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்


Listen Later

ஒரு வழியாக.. சந்தேகத்தை இடவலமாக அதக்கி வைத்திருக்கும் கன்னக் கதுப்பில் ஓராயிரம் அர்த்தக் குமைச்சல் ஊறுகிறது எதுவும் பயன்படப் போவதில்லை நீயும் நானும் ஒப்புக்கொள்ள விரும்பும் சமரசத்தை தொலைத்துவிட்டேன் பழியை எண்ணி மனதை அஞ்சி பெருங்காட்டின் இடைவழியில் சரித்து உருட்டித் தள்ளும் பாதாள அடுக்குகளில் மோதி பிளந்தது யோசனையின் பின்மண்டை தலைகீழ் கோணத்தை நேர்ப்படுத்திக்கொள்ள நான் எனக்கு ஒரு தூக்க மாத்திரையைப் பரிந்துரை செய்கிறேன் கனவுகளின் இரகசிய கதவுகள் திறந்ததும் வெளியேற வேண்டியது முதலில் தன்மானம் அல்ல […]
...more
View all episodesView all episodes
Download on the App Store

Nutpam -PodcastBy Nutpam Poetry Web Magazine