"சிலருக்குப் புத்தகங்களில் கதைகள் வாசிக்கப் பிடிக்கும்..
சிலருக்கு அலைபேசியின் எழுத்துக்களே ரசிக்கப் போதுமானதாய் இருக்கும்..
ஆனால் நம் அனைவருக்குமே பொதுவாய் பிடித்தமானது ஒலியின் அலைவரிசை!.."
இது வரைக்கும் நீங்க வாசிச்சு ரசிச்ச.. என்னுடைய கதைகள்.. இப்போ ஆடியோ-வா.. உங்க செவிகளுக்கும் ட்ரீட் வைக்கப் போகுது!
"தீராக் கதைகள் சொல்ல வரும்.. உங்கள் MayaWE!"