செல்வந்தர் ஒருவர், முனிவரை சந்திப்பதற்காகச் சென்றார். தியானத்தில் இருந்த முனிவரை, சில மணி நேரம் காத்திருந்து, அவர் கண் திறந்ததும் அவ ருக்கு முன்பாகப் போய் நின்றார். செல்வந் தரை பார்த்த முனிவர், “என்ன விஷயம்?” என்று கேட்டார். அதற்கு செல்வந்தர், ‘சுவாமி..
மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்