இந்த வரலாற்றை தமிழில் ‘நளவெண்பா’ என்ற பெயரில் புகழேந்திப் புலவர் பாடியுள்ளார்.
திருநள்ளாறு தல புராணமும் இதை விரிவாகக் கூறுகிறது. நளசரித்திரத்தை படிப்போர் சனிதோஷம் நீங்கப்பெற்று நலமுடன் வாழ்வார்கள்.
மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்