கப நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக திகழ்கிறது.
நுரையீரல் நன்கு சுருங்கி, விரியவும் உதவி செய்யும்.
ஆடாதொடா எல்லாருடங்களிலும் எளிதாக வளரக்கூடிய செடி. பல்வேறு செடிகளை தின்னும் ஆடுகள், இதை தொட்டுக்கூட பார்க்காது.
மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்