உடலில் 18 இடங்களில் பூசிக்கொள்ள வேண்டும்.
அவ்வையார் ‘நீறில்லா நெற்றி பாழ்’ என்று குறிப்பிடுகிறார்.
சைவ நெறியைப் பின்பற்றுபவர்களின் புனிதச் சின்னமாக இருப்பது, திருநீற்றுப் பட்டை. இந்தத் திருநீறானது, பசுஞ்சாணத்தை எரியூட்டி பெறப்படுகிறது.
மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்