சில தலைமுறைகளுக்கு முன்பு வீட்டின் முகப்பில் கற்றாழை, மஞ்சள், எலுமிச்சை ஆகியவற்றுடன் படிகாரத்தையும் சேர்த்து கட்டி தொங்கவிட்டு இருப்பார்கள். கண் திருஷ்டியை போக்குவதற்காக இவ்வாறு கட்டுகிறார்கள் என்று பலர் கூறினாலும், இதற்கு பின்னால் மருத்துவ ரீதியான காரணம் ஒன்றும் இருந்தது.
மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்