புராணக் கதைகளின்படி, அசுரர்களின் அரசனான மகிஷாசுரனுக்கு எதிராக தேவி துர்க்கையின் போர் ஒன்பது நாட்கள் நீடித்தது. ஒன்பதாம் நாள் தேவி தன் சக்தியாலும் ஞானத்தாலும் தீமையை வென்றதற்காண முந்தைய நாள் தான் மகா நவமி .அன்றில் இருந்து, அந்த நாள் மஹா நவமியாகவும், 10 -ம் நாள் விஜயதசமியாகவும் தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியாகக் கொண்டாடப்படுகிறது.
மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்...