Quran Circle Tamil

மஹ்ஷரின் மனிதர்கள் - பகுதி 1


Listen Later

 எனினும், அந்நாளில் சில முகங்கள் பிரகாச முள்ளவைகளாகவும்,

 சந்தோஷத்தால் சிரித்தவைகளாகவும் இருக்கும்.

 அந்நாளில் வேறு சில முகங்கள் மீது, புழுதி படிந்து கிடக்கும்.

 கருமை இருள் அவற்றை மூடிக்கொள்ளும், (அதாவது, துக்கத்தால் அவர்களது முகங்கள் இருளடைந்து கிடக்கும்).

 இவர்கள்தாம் (மறுமையை) நிராகரித்துப் பாவம் செய்பவர்கள்.

(அல்குர்ஆன்: 80:38-42)


...more
View all episodesView all episodes
Download on the App Store

Quran Circle TamilBy Mansur