
Sign up to save your podcasts
Or


மகிழ்ச்சி என்பது நம் மனதில் உள்ளது. அதை யாரும் நமக்கு வந்து கொடுக்கப் போவதில்லை. எந்தவிதமான சூழ்நிலையிலும் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதுதான் சந்தோஷம். மகிழ்ச்சி என்பது மன நிறைவே. உங்கள் மனதை எப்போதும் அழுத்தம் இல்லாமல் பார்த்து கொண்டால் மகிழ்ச்சி எப்போதும் முடியும். மனதை அழுத்தம் செய்யும் செயல்கள் யாவும் தானாய் அமைவது இல்லை நாமே தேடி வலையில் விழுகிறோம். இதை தவிர்க்க வேண்டும். இயல்பாக இருந்தாலே சந்தோஷம் நம்மிடம் எப்போதும் ஒட்டிக் கொண்டிருக்கும்.
By Ramananமகிழ்ச்சி என்பது நம் மனதில் உள்ளது. அதை யாரும் நமக்கு வந்து கொடுக்கப் போவதில்லை. எந்தவிதமான சூழ்நிலையிலும் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதுதான் சந்தோஷம். மகிழ்ச்சி என்பது மன நிறைவே. உங்கள் மனதை எப்போதும் அழுத்தம் இல்லாமல் பார்த்து கொண்டால் மகிழ்ச்சி எப்போதும் முடியும். மனதை அழுத்தம் செய்யும் செயல்கள் யாவும் தானாய் அமைவது இல்லை நாமே தேடி வலையில் விழுகிறோம். இதை தவிர்க்க வேண்டும். இயல்பாக இருந்தாலே சந்தோஷம் நம்மிடம் எப்போதும் ஒட்டிக் கொண்டிருக்கும்.