
Sign up to save your podcasts
Or


ஆணவத் தால்வந்த காயம் அதில்
ஐவரிருந்து தொழில் செய்யும் ஞாயம்
காணவ மாம்போகு மாயம் நன்றாய்க்
கைகண்ட சூத்திரம் சொன்னேன் உபாயம்.
மூடர் உறவு பிடியாதே நாரி
மோக விகாரத்தால் நீ மடியாதே
ஆடம் பரம் படியாதே-ஞான
அமுதம் இருக்க விஷம் குடியாதே.
மலை சித்தர்
By Bremma Sri Kundalini Siddharஆணவத் தால்வந்த காயம் அதில்
ஐவரிருந்து தொழில் செய்யும் ஞாயம்
காணவ மாம்போகு மாயம் நன்றாய்க்
கைகண்ட சூத்திரம் சொன்னேன் உபாயம்.
மூடர் உறவு பிடியாதே நாரி
மோக விகாரத்தால் நீ மடியாதே
ஆடம் பரம் படியாதே-ஞான
அமுதம் இருக்க விஷம் குடியாதே.
மலை சித்தர்

0 Listeners