
Sign up to save your podcasts
Or


சர்வதேச மனித உரிமைகள் தினமான (டிச.10) இன்று, நீதியரசர் டி.கே. பாசு அவர்களை நினைக்காமல் இருக்க முடியாது. கைது செய்யப்படும்போது பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்து 11 கட்டளைகளை உச்ச நீதிமன்றம் வழங்கியது. அதற்குக் காரணம், திரு.டி.கே.பாசு அவர்கள். அவர் மறைந்தாலும் அவரது பங்களிப்பை மனித உரிமை ஆர்வலர்களால் என்றென்றைக்கும் மறக்க முடியாது.
By durai arasuசர்வதேச மனித உரிமைகள் தினமான (டிச.10) இன்று, நீதியரசர் டி.கே. பாசு அவர்களை நினைக்காமல் இருக்க முடியாது. கைது செய்யப்படும்போது பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்து 11 கட்டளைகளை உச்ச நீதிமன்றம் வழங்கியது. அதற்குக் காரணம், திரு.டி.கே.பாசு அவர்கள். அவர் மறைந்தாலும் அவரது பங்களிப்பை மனித உரிமை ஆர்வலர்களால் என்றென்றைக்கும் மறக்க முடியாது.