கீழ்ப்பாக்கம் மன நலக் காப்பகத்தில் நோயாளிகளாக இருந்து, குணமடைந்திருக்கின்றனர் மகேந்திரன், தீபா ஆகியோர். இருவரும் அமைச்சர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். சுகாதாரத்துறை, அங்கேயே வேலைவாய்ப்பும் கொடுத்து வாழ்த்தியிருக்கிறது. மணமக்கள் நீடூழி வாழ்க!