கரடு முழுவதும் பரவிக்கிடக்கும் மூக்குத்திக் கற்களைக் கொஞ்சம் பொறுக்கி எடுத்தாலே அன்றைய உணவுக்கு வழி கிடைத்துவிடும். அதுவே ரங்கநாதரின் அருள் என்று நாங்கள் போற்றுவோம்.
கரடு முழுவதும் பரவிக்கிடக்கும் மூக்குத்திக் கற்களைக் கொஞ்சம் பொறுக்கி எடுத்தாலே அன்றைய உணவுக்கு வழி கிடைத்துவிடும். அதுவே ரங்கநாதரின் அருள் என்று நாங்கள் போற்றுவோம்.