
Sign up to save your podcasts
Or


பேசினதால் வருவதென்ன பொருளையெல்லாம்
பிதற்றினதால் பலித்திடுமோ பேயேசொல்லு
மாசிமறு வில்லாத நிலைமையுள்ள
மனதைனெடு நாட்பழக்கத் தாலேகண்டு
தேசியென்ற குதிரைவழி நடத்துமார்க்கஞ்
செப்புவாய் ஞானமென்ற போதந்தன்னை
வீசிவிளை யாடுகின்ற காலம்பார்த்து
விளங்கவே ரவிமதியின் விபரஞ்சொல்லே.
நந்தி தேவர் பாடல்
By Bremma Sri Kundalini Siddharபேசினதால் வருவதென்ன பொருளையெல்லாம்
பிதற்றினதால் பலித்திடுமோ பேயேசொல்லு
மாசிமறு வில்லாத நிலைமையுள்ள
மனதைனெடு நாட்பழக்கத் தாலேகண்டு
தேசியென்ற குதிரைவழி நடத்துமார்க்கஞ்
செப்புவாய் ஞானமென்ற போதந்தன்னை
வீசிவிளை யாடுகின்ற காலம்பார்த்து
விளங்கவே ரவிமதியின் விபரஞ்சொல்லே.
நந்தி தேவர் பாடல்

0 Listeners