விதி/ஊழ் பற்றி நம் தமிழ் இலக்கியங்கள் மற்றும் புலவர்கள் கூறவது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...
Fate - What literature says
Fate is what is destined to happen in one's life. Let's explore what Tamil literature has mentioned about that it in this episode...
ஔவையார் மூதுரை - Avvaiyar Moodhurai
திருக்குறள் - Thirukkural
வில்லிபாரதம் - Villibharatham
சிலப்பதிகாரம் - Silappadhikaaram
பாரதியார் பாடல்கள் - Bharathiar Paadalgal
அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
எழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே
கருதியவா றாமே கருமம் - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
மாயனாம் திருமாமன்; தனஞ்சயனாம் திருத்தாதை; வானோர்க்கு எல்லாம்
நாயனாம் பிதாமகன்; மற்று ஒரு கோடி நராதிபராம் நண்பாய் வந்தோர்; சேயனாம்
அபிமனுவாம், செயத்திரதன் கைப்படுவான்! செயற்கை வெவ்வேறு
ஆய நாள், அவனிதலத்து, அவ் விதியை வெல்லும் விரகு ஆர் வல்லாரே?
நரி வகுத்த வரையினிலே தெரிந்து சிங்கம் தழுவி விழும்;
சிற்றெறும்பால் யானை சாகும்;
வரிவகுத்த உடற்புலியைப் புழுவும் கொல்லும்; வருங்காலம்
உணர்வோரும் மயங்கி நிற்பர்
ஊழையும் உட்பக்கம் காண்பர் உலைவின்றித்
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும் (380)
வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது (377)
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
Ancient Wisdom Explored - Part 1
Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored
Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5
Ancient Wisdom Explored - Part 2
Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii
Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6
#ஞானத்தேடல் #விதி #ஊழ் #மூதுரை #சிலப்பதிகாரம் #வில்லிபாரதம் #ஔவையார் #பாரதியார் #தமிழ் #ஞானம் #Knowledge #Quest #Gnanathedal #Avvaiyar #Moodhurai #Silappadhigaaram #Villibharatham #Fate #Tamil