Seyalmantram

பாலக வீதி 10


Listen Later

பாலக வீதி 10
#பாடிய
“தற் பாடிய தளி உணவின்” என்பது சங்க இலக்கியமான பட்டினப்பாலையில் வரும் ஒரு மூன்றாவது வரி ஆகும்.
சுருக்கமாக, ‘பா’ என்பது தமிழ் இலக்கணத்தில் செய்யுளின் உள்ள உணர்வு வகையினைக் குறிக்கும்.
வானம் பொழிகிறது புவி சுழல்கிறது தானம் தளமே நம்களம்.
#பாலக_வீதி #பார்த்த_லட்சியக்_கருத்தில்
#வீற்றிருக்கும்_திறவுகோல்.

வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற் #பாடிய தளி உணவின்
புள் தேம்பப் புயல் மாறி

5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி

அவை : கரந்துறை பாவினம்:
அன்பான வையகத்தில் அதை வை
அனைத்தும் வையகமாய் அதிலே வைத்திருக்கும்
அந்த வையகஅமர்வே வைப்பு
அதிலும் வையகமேஅண்டும் வையகமாம்.

இலக்கணத்தில் ‘பா’பா வகைகள்:
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா (பரிபாடல், மருட்பா போன்றவையும் உண்டு).
ஓசை: ஓங்கிய சைகை
சுருக்கமாகச் சொன்னால், “கண் பார்த்ததை, கருத்தில் பதிய வேண்டும்.”
அந்தப் பாடம் நம் வாழ்வின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

SeyalmantramBy Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy