காலகாலமாக பெண் ஏன் ஒழுக்கத்தின் குறியீடாகப் பார்க்கப்படுகிறாள்? அவளைத் தாக்க ஏன் ஒழுக்கம் ஒரு ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது? நமது புரிதலில் இன்னும் போக வேண்டிய தொலைவு அதிகம்தானா?
காலகாலமாக பெண் ஏன் ஒழுக்கத்தின் குறியீடாகப் பார்க்கப்படுகிறாள்? அவளைத் தாக்க ஏன் ஒழுக்கம் ஒரு ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது? நமது புரிதலில் இன்னும் போக வேண்டிய தொலைவு அதிகம்தானா?