
Sign up to save your podcasts
Or


பங்குச்சந்தை சார்ந்த மூட நம்பிக்கைகளுக்கு நம்மூரில் பஞ்சமே இல்லை.
அது, நம் பணத்தைப் பிடுங்கும் இடம் என அஞ்சி ஓடுவோர் இருக்கிறார்கள்.
அது, எவருமே புரிந்துகொள்ள முடியாத மந்திரம் என்று மயங்குவோர் இருக்கிறார்கள்.
நடுத்தர வர்க்க மக்களுக்கு அது தேவையற்ற தலைவலி என்று ஒதுங்குவோரும் இருக்கிறார்கள்.
உண்மையில், பங்குச்சந்தை என்பது என்ன?
By durai arasuபங்குச்சந்தை சார்ந்த மூட நம்பிக்கைகளுக்கு நம்மூரில் பஞ்சமே இல்லை.
அது, நம் பணத்தைப் பிடுங்கும் இடம் என அஞ்சி ஓடுவோர் இருக்கிறார்கள்.
அது, எவருமே புரிந்துகொள்ள முடியாத மந்திரம் என்று மயங்குவோர் இருக்கிறார்கள்.
நடுத்தர வர்க்க மக்களுக்கு அது தேவையற்ற தலைவலி என்று ஒதுங்குவோரும் இருக்கிறார்கள்.
உண்மையில், பங்குச்சந்தை என்பது என்ன?