
Sign up to save your podcasts
Or


சிறுகதை: 'பருக்கை'
எழுதியவர்: எஸ்.வைதீஸ்வரன்
'எழுத்து' பத்திரிகையில் குறிப்பிடத்தக்க புதுக்கவிஞராக அறிமுகமானவர் எஸ்.வைதீஸ்வரன். 1961 இல் தொடங்கி கவிதை, கட்டுரை, சிறுகதைகள் ஆகிய தளங்களில் தொடர்ந்து இயங்கி வரும் பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளி.
குப்பைத்தொட்டியில் சண்டையிடும் நாய்களைப் பற்றி இப்படியும் ஒரு கதையா?
எஸ்.வைதீஸ்வரனின் வித்தியாசமான இந்தக் கதை உங்களுக்கு நெஞ்சிலிலிருந்து அகலாத நினைவுகளைத் கொடுக்கும்.
சிறுகதையை ஒலிவடிவில் கேட்டு மகிழுங்கள்.
ஒலி வடிவம்: ஜி.பி. சதுர்புஜன் என்ற புனைப்பெயர் கொண்ட பாஸ்கர் எஸ்.ஐயர்.
By Baskar Ayerசிறுகதை: 'பருக்கை'
எழுதியவர்: எஸ்.வைதீஸ்வரன்
'எழுத்து' பத்திரிகையில் குறிப்பிடத்தக்க புதுக்கவிஞராக அறிமுகமானவர் எஸ்.வைதீஸ்வரன். 1961 இல் தொடங்கி கவிதை, கட்டுரை, சிறுகதைகள் ஆகிய தளங்களில் தொடர்ந்து இயங்கி வரும் பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளி.
குப்பைத்தொட்டியில் சண்டையிடும் நாய்களைப் பற்றி இப்படியும் ஒரு கதையா?
எஸ்.வைதீஸ்வரனின் வித்தியாசமான இந்தக் கதை உங்களுக்கு நெஞ்சிலிலிருந்து அகலாத நினைவுகளைத் கொடுக்கும்.
சிறுகதையை ஒலிவடிவில் கேட்டு மகிழுங்கள்.
ஒலி வடிவம்: ஜி.பி. சதுர்புஜன் என்ற புனைப்பெயர் கொண்ட பாஸ்கர் எஸ்.ஐயர்.