Payanangal Mudivathillai

புறநானூறு - 2 | Purananooru - 2


Listen Later

தலைப்பு - சங்கநூல்.
நூல் - புறநானூறு.
பாடல் எண் : 2.
பாடியவர் - முரஞ்சியூர் முடிநாகராயர்.
பாடப்பட்டோர் - சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்.
திணை - பாடாண் திணை
துறை செவியறிவுறூஉ, வாழ்த்தியலுமாம்.
கோணம் : 1
ஐவர் = பஞ்ச பாண்டவர்
ஈர் ஐம்பதின்மர் = நூற்றுவர் = துரியோதனன் ஆதியர்
இந்த ஐவரும் நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இந்தச் சேர அரசன் உதியன் பெருஞ்சோறு வழங்கினான்.
இதனால் இவன் பாரதப் போர் நிகழ்ந்த காலத்தவன்.
கோணம் : 2
ஐவர் = பஞ்சவர் = பாண்டியர்
நூற்றுவர் = சதகர்னர் (சதம் = நூறு)
பாண்டியர்க்கும் சதகர்ணியர்க்கும் நடந்த போரில் இருவரும் போர்க்களத்தில் மாண்டபோது இருபால் படையினருக்கும் பெருஞ்சோறு வழங்கிப் பேணினான்.
...more
View all episodesView all episodes
Download on the App Store

Payanangal MudivathillaiBy Rahul Moorthi


More shows like Payanangal Mudivathillai

View all
Deep Talks - Tamil Audiobooks by RJ Deepan Raj

Deep Talks - Tamil Audiobooks

2 Listeners