
Sign up to save your podcasts
Or


விளக்குகளை எடுத்துக்கொண்டே 'சுவாமி எனக்கு ஒரு சந்தேகம்' என்ற மதுவை என்ன என்பது போல் பார்த்தார் பூசாரி.
' ராகுகாலம் கெட்ட நேரம் தானே, கல்யாணம் நல்ல காரியம் தானே, ஏன் நல்ல காரியம் நடக்க கெட்ட நேரத்துல விளக்கு ஏத்தணும்?' என்ற மதுவின் கேள்வியை சற்றும் எதிர் பார்க்காத பூசாரி சுதாரிப்பதற்குள், மெலிதாய் சிரித்துக்கொண்டே வெளியே செல்லும் மதுவை பார்த்துக்கொண்டே இருந்தார்.
-பாலாஜி இராதாகிருஷ்ணன்
By Michigan Tamil Sangam4
11 ratings
விளக்குகளை எடுத்துக்கொண்டே 'சுவாமி எனக்கு ஒரு சந்தேகம்' என்ற மதுவை என்ன என்பது போல் பார்த்தார் பூசாரி.
' ராகுகாலம் கெட்ட நேரம் தானே, கல்யாணம் நல்ல காரியம் தானே, ஏன் நல்ல காரியம் நடக்க கெட்ட நேரத்துல விளக்கு ஏத்தணும்?' என்ற மதுவின் கேள்வியை சற்றும் எதிர் பார்க்காத பூசாரி சுதாரிப்பதற்குள், மெலிதாய் சிரித்துக்கொண்டே வெளியே செல்லும் மதுவை பார்த்துக்கொண்டே இருந்தார்.
-பாலாஜி இராதாகிருஷ்ணன்