தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. சுய விசாரணை என்ற புத்தி சார்ந்த ஆழ்நிலை தியானத்தை மகரிஷி போதிக்கும் அதே சமயத்தில் பக்தி, சரணாகதிஇவற்றின் மூலமாகவும் பேரானந்தம் பெறலாம், கடவுளை அடையலாம் என்று இந்த அவரது பக்திப் பாடலில் தெளிவாக தெரிகிறது. மேலும், கடவுளை எப்படி வணங்கவேண்டும், எப்படி வழிபட வேண்டும், எப்படி பிரார்த்திக்க வேண்டும் என்றும் பகவான் நமக்கு கற்பிக்கிறார். Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil