தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (6) ~ விவரங்கள். பக்தர்களின் கேள்விகள் : 1) குறைபாடு, அறியாமை, இச்சை, இவற்றின் மாசு, தியானத்தின் வழியில் தடங்கல்கள் ஏற்படுத்துகின்றன. அவற்றை எப்படி வெற்றி கொள்வது? 2) தியானிக்கும் போது கூடமனம் ஏன் இதயத்தில் மூழ்குவதில்லை? 3) தியானத்தால் மனதில் உள்முகமாக போக வழியே இல்லை. என்ன செய்வது? 4) தியானம் செய்வது எப்படி? 5) கனவில் ஏன்தியானம் இல்லை? அது இருக்க முடியுமா? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil