கவிக்கோ அப்துல் ரகுமான் இயற்றிய பித்தன் கவிதைத் தொகுப்பை ரமேஷ்குமார் சிங்காரத்தின் குரலில் கேட்கலாம்.
கவிக்கோ அப்துல் ரகுமான் தமிழ் உலகில் மிகவும் பிரம்மிக்கத்தக்க கவிஞர்களில் ஒருவர். பித்தன் கவிதைகள் சமூக உணர்வுகளையும், அரசியல் உண்மைகளையும், மனித உள்ளத்தின் ஆழமான உணர்வுகளையும் வெளிப்படுத்துகின்றன. இந்தக் கவிதைகளை கேட்கும்போது உங்களுக்குள்ளே ஒரு தனியான உணர்வு தோன்றும்.
Seventh Idly Tamil Podcast | கவிதை நேரம் | கவிக்கோ அப்துல் ரகுமான் | பித்தன் | Tamil Poetry | Voice Reading