திருச்சிற்றம்பலம் :
இறைவன் ஒருவனே. (ஏகம் சத் – வேதம், ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் – திருமந்திரம்). அவ்விறைவன் பசுக்களாகிய நாம் உய்வுறும் பொருட்டு பலபல வேடங்கள் தாங்கி நம்மை ஆட்கொள்கிறான்.
மேலும் அடுத்த பகுதியைக் காண “பயணங்கள் முடிவதில்லை”யுடன் இணைந்திருங்கள்!
நன்றி வணக்கம்🙏🏻