
Sign up to save your podcasts
Or


உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவர் செய்வது அற்புதமான காரியம். ஒரேயொரு சாக்கு வைத்து எல்லோரையும் ஒன்றாக்க முயற்சி செய்கிறார். கங்கர்களை, ராஷ்டிரகூடர்களை, சாளுக்கியர்களை, கோயிலின் பொருட்டு நெருக்கமாகச் சேர்க்கிறார். ஸ்ரீ இராஜராஜர் முயற்சி செய்தால் போதுமா. அவர்கள் முன்னுக்கு வரவேண்டாமா. வேறு யாராவது அவர் களை இந்த மையம் நோக்கி நகர்த்த வேண்டாமா. இதற்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் இந்தக் காரியம் நிறைவேற வேண்டாமா. வேறு என்ன உதவிகள் செய்வது. வேறு எப்படி இங்கு கட்டுக்கோப்புகள் கொண்டு வருவது.
By MS Yuvarajஉடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவர் செய்வது அற்புதமான காரியம். ஒரேயொரு சாக்கு வைத்து எல்லோரையும் ஒன்றாக்க முயற்சி செய்கிறார். கங்கர்களை, ராஷ்டிரகூடர்களை, சாளுக்கியர்களை, கோயிலின் பொருட்டு நெருக்கமாகச் சேர்க்கிறார். ஸ்ரீ இராஜராஜர் முயற்சி செய்தால் போதுமா. அவர்கள் முன்னுக்கு வரவேண்டாமா. வேறு யாராவது அவர் களை இந்த மையம் நோக்கி நகர்த்த வேண்டாமா. இதற்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் இந்தக் காரியம் நிறைவேற வேண்டாமா. வேறு என்ன உதவிகள் செய்வது. வேறு எப்படி இங்கு கட்டுக்கோப்புகள் கொண்டு வருவது.