
Sign up to save your podcasts
Or


காளியினுடைய நெற்றியிலே சார்த்திய மஞ்சளும், குங்குமமும் இருந்தன. அதனை எடுத்துக் கொண்டு ஓடிவர, பூசாரியின் கையிலிருந்த பிரசாதங்கள் பெரியவரிடம் மாறின. பெரியவர் மாலையை இராஜேந்திரரின் கழுத்தில் போட்டார். செண்பக வட்டத்தை இராஜேந்திரரின் வலது கையில் வளையல் போல் மாட்டினார். மஞ்சளை எடுத்து நெற்றில் பொட்டாக இட்டு மார்பில் தடவினார். குங்குமமிட்டார். பூசாரி உடுக்கையை வேகமாக முழக்கினான். கையிலிருந்த விபூதியைப் பிடியெடுத்து இடமும், வலமுமாக சுற்றி 'பூ' என்று முழு பலத்தோடு இராஜேந்திரரின் தலைக்கு மேல் ஊதினான். கையிலிருந்த விபூதியை நாலாபுறமும் வீசினான்.
By MS Yuvarajகாளியினுடைய நெற்றியிலே சார்த்திய மஞ்சளும், குங்குமமும் இருந்தன. அதனை எடுத்துக் கொண்டு ஓடிவர, பூசாரியின் கையிலிருந்த பிரசாதங்கள் பெரியவரிடம் மாறின. பெரியவர் மாலையை இராஜேந்திரரின் கழுத்தில் போட்டார். செண்பக வட்டத்தை இராஜேந்திரரின் வலது கையில் வளையல் போல் மாட்டினார். மஞ்சளை எடுத்து நெற்றில் பொட்டாக இட்டு மார்பில் தடவினார். குங்குமமிட்டார். பூசாரி உடுக்கையை வேகமாக முழக்கினான். கையிலிருந்த விபூதியைப் பிடியெடுத்து இடமும், வலமுமாக சுற்றி 'பூ' என்று முழு பலத்தோடு இராஜேந்திரரின் தலைக்கு மேல் ஊதினான். கையிலிருந்த விபூதியை நாலாபுறமும் வீசினான்.